வாகுசேர்நெடுமான் முன்னம் வானவர்க் கமுதமீயப்
போகுமக்காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்று
பாகுசேர்மொழியாள் பங்கன் பரன்கையில் யீண்டுபெற்ற
இராகுவேயுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
இராகு பகவான் பாடலை தமிழ் மொழியில் பாடி இராகு பகவான் அருளைப் பெருவோம்.
போகுமக்காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்று
பாகுசேர்மொழியாள் பங்கன் பரன்கையில் யீண்டுபெற்ற
இராகுவேயுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
இராகு பகவான் பாடலை தமிழ் மொழியில் பாடி இராகு பகவான் அருளைப் பெருவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக