வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...சிந்தனையில் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனின் மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.அற்ப இதயமுடைய மனிதர்களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை எதிர்பார்க்க முடியும்?இந்த உலகில் எதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும்.மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக