வணக்கம்.
மீனம்:பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த மீனம் ராசி நேயர்களே!
சாந்தமும்,தயாள குணமும், பிறருக்கு உதவும் பெருந்தன்மை உள்ளம் கொண்ட உங்கள் ராசிக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018) வியாழக்கிழமை இரவு 10.05 மணி அளவில் இது வரை அஷ்டம ஸ்தானமான 8ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவான் பார்வையை பெறும் ராசிகள், ஜென்ம ராசியான மீனம் ராசி,3ஆம் இடமான ரிஷபம் ராசி,
5ஆம் இடமான கடகம் ராசி .குரு பார்வையை1,3,5 இடங்கள் பெறுகின்றன.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் என்பதால் உங்கள் செல்வாக்கும்,சொல் வாக்கும் உயரப்போகிறது.மக்கள் மத்தியில் பிரபலமான மனிதனாக தெரிவீர்கள் உங்கள் புகழ் ஓங்கும்.வாழ்கை சீராகும்.
முயற்சி ஸ்தானமான 3ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் உங்கள் இளையசகோதர ஸ்தானம் சிறப்படையும்.அவர்கள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து நீங்கள் வியப்பு அடைவீர்கள்.
5ஆம் இடமான கடக ராசியை குரு பகவான் பார்ப்பதால் குல தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பக்கும்.தலைமை தாங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைவீர்கள்.உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து சகல மரியாதையுடன் கிடைக்கும்.சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்கும் .சிதலமடைந்த வீட்டை புதுப்பிப்பீர்கள்.
உங்கள் ராசி அதிபதி குரு பகவானன வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.ஸாபி பாபாவை வியாழக்கிழமை விரதம் இருந்து வேண்டுதல் செய்ய சிறப்பான பலன்கள் நடைபெறும்.
நன்றி!
மீனம்:பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த மீனம் ராசி நேயர்களே!
சாந்தமும்,தயாள குணமும், பிறருக்கு உதவும் பெருந்தன்மை உள்ளம் கொண்ட உங்கள் ராசிக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018) வியாழக்கிழமை இரவு 10.05 மணி அளவில் இது வரை அஷ்டம ஸ்தானமான 8ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9ஆம் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவான் பார்வையை பெறும் ராசிகள், ஜென்ம ராசியான மீனம் ராசி,3ஆம் இடமான ரிஷபம் ராசி,
5ஆம் இடமான கடகம் ராசி .குரு பார்வையை1,3,5 இடங்கள் பெறுகின்றன.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் என்பதால் உங்கள் செல்வாக்கும்,சொல் வாக்கும் உயரப்போகிறது.மக்கள் மத்தியில் பிரபலமான மனிதனாக தெரிவீர்கள் உங்கள் புகழ் ஓங்கும்.வாழ்கை சீராகும்.
முயற்சி ஸ்தானமான 3ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் உங்கள் இளையசகோதர ஸ்தானம் சிறப்படையும்.அவர்கள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து நீங்கள் வியப்பு அடைவீர்கள்.
5ஆம் இடமான கடக ராசியை குரு பகவான் பார்ப்பதால் குல தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பக்கும்.தலைமை தாங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைவீர்கள்.உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து சகல மரியாதையுடன் கிடைக்கும்.சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்கும் .சிதலமடைந்த வீட்டை புதுப்பிப்பீர்கள்.
உங்கள் ராசி அதிபதி குரு பகவானன வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.ஸாபி பாபாவை வியாழக்கிழமை விரதம் இருந்து வேண்டுதல் செய்ய சிறப்பான பலன்கள் நடைபெறும்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக