வணக்கம்.
விநாயகர் வழிபாட்டால்கிடைக்கக் கூடிய 21 பேறுகள்.
ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகறது.
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி,கொழுக்கட்டை, விளாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம், பேரிக்காய், நாவல் பழம் வைத்து வணங்க வேண்டும்.
விநாயகருக்கு படித்த வெள்ளை எருக்கன் பூ மாலை மற்றும் அருகன் புல் மாலை போட்டு வழிபடவேண்டும். இவ்வாறு வழிபடுவதால் 21பேறுகள் கிசைக்கும்.
1. கல்வி 2 . செல்வம் 3 . வீரம் 4 .இன்பம் 5 .தர்மம் 6 .செளபாக்கியம் 7 . நல்ல குடும்பம் 8.நல்வாழ்வு கூடிய மோட்சம் 9.நல்ல சந்தான பிராப்த்தி .9. நுண்ணறிவு 10. நற் புகழ் 11.சந்தோசமான செயல்கள் 12 .அசுபங்களை நீக்குதல் 13.வாக்கு சித்தி 14. சாந்தம் 15 .பில்லி சூனியம் நீக்குதல் 16.முக வசீகரம் 17.வெற்றி 18.எல்லோரிடமும் அன்பு பெறுதல் 19.அடக்கம் 20. பொருள் 21 .பெருந்தன்மை போன்ற அணைத்து நன்மைகளும் கிடைக்கும்.
நன்றி .
விநாயகர் வழிபாட்டால்கிடைக்கக் கூடிய 21 பேறுகள்.
ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகறது.
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி,கொழுக்கட்டை, விளாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம், பேரிக்காய், நாவல் பழம் வைத்து வணங்க வேண்டும்.
விநாயகருக்கு படித்த வெள்ளை எருக்கன் பூ மாலை மற்றும் அருகன் புல் மாலை போட்டு வழிபடவேண்டும். இவ்வாறு வழிபடுவதால் 21பேறுகள் கிசைக்கும்.
1. கல்வி 2 . செல்வம் 3 . வீரம் 4 .இன்பம் 5 .தர்மம் 6 .செளபாக்கியம் 7 . நல்ல குடும்பம் 8.நல்வாழ்வு கூடிய மோட்சம் 9.நல்ல சந்தான பிராப்த்தி .9. நுண்ணறிவு 10. நற் புகழ் 11.சந்தோசமான செயல்கள் 12 .அசுபங்களை நீக்குதல் 13.வாக்கு சித்தி 14. சாந்தம் 15 .பில்லி சூனியம் நீக்குதல் 16.முக வசீகரம் 17.வெற்றி 18.எல்லோரிடமும் அன்பு பெறுதல் 19.அடக்கம் 20. பொருள் 21 .பெருந்தன்மை போன்ற அணைத்து நன்மைகளும் கிடைக்கும்.
நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக